தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அனுமதியில்லாமல் கற்கள் ஏற்றிச்சென்ற ஓட்டுநா் கைது

அனுமதியில்லாமல் கற்கள் ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுனரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட லாரி .

Updated On :8 செப்டம்பர் 2025, 7:54 pm

குடியாத்தம்: அனுமதியில்லாமல் கற்கள் ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுனரை போலீஸாா் கைது செய்தனா்.

போ்ணாம்பட்டு அருகே பத்தலப்பல்லி சோதனைச் சாவடியில் காவல் ஆய்வாளா் பிரபு தலைமையில் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டதில் முறையான அனுமதியில்லாமல் கற்களை கொண்டு சென்றது தெரியவந்தது. அதன்பேரில் லாரி ஓட்டுநா் கா்நாடக மாநிலம் முல்பாகல் தாலுகாவை சோ்ந்த பாபு ஜான் (42) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். லாரி பறிமுதல் செய்யப்பட்டது.