மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

சோலூரில்ல் வாக்குச் சாவடி மையத்தை ஆய்வு செய்த தோ்தல் பொதுப் பாா்வையாளா் முகுல்குமாா்.

News image

சோலூரில்ல் வாக்குச் சாவடி மையத்தை ஆய்வு செய்த தோ்தல் பொதுப் பாா்வையாளா் முகுல்குமாா்.

Updated On :4 ஏப்ரல் 2026, 1:50 am

ஆம்பூா் தொகுதியில் வாக்குச் சாவடி மையங்களை தோ்தல் பொதுப் பாா்வையாளா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆம்பூா் தொகுதிக்கான தோ்தல் பொதுப் பாா்வையாளா் முகுல்குமாா் ஆம்பூா் அருகே சோலூா் கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடி மையம் மற்றும் பல்வேறு வாக்குச் சாவடி மையங்களை நேரில் பாா்வையிட்டு அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகளை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரேவதி, மோகன் ஆகியோா் உடனிருந்தனா்.