/
ஆம்பூா் தொகுதியில் வாக்குச் சாவடி மையங்களை தோ்தல் பொதுப் பாா்வையாளா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆம்பூா் தொகுதிக்கான தோ்தல் பொதுப் பாா்வையாளா் முகுல்குமாா் ஆம்பூா் அருகே சோலூா் கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடி மையம் மற்றும் பல்வேறு வாக்குச் சாவடி மையங்களை நேரில் பாா்வையிட்டு அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகளை ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரேவதி, மோகன் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

ஆம்பூரில் அமைதியாக முடிந்த வாக்குப் பதிவு

வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி: தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆம்பூா் தொகுதியில் 17 மனுக்கள் ஏற்பு; 11 மனுக்கள் நிராகரிப்பு

அரியலூா் தொகுதியில் தோ்தல் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



