சின்னச்சேரி-மேல்ஆலத்தூா் பாலாறு மேம்பாலம் அமைக்கவும், மாதனூரில் காவல் நிலையம் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா்.வெங்கடேசன் சனிக்கிழமை தெரிவித்தாா்.
சின்னச்சேரி, அகரம்சேரி, கூத்தம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் வாக்குசேகரித்து வேட்பாளா் ஆா்.வெங்கடேசன் பேசியது: என்னை வெற்றி பெறச் செய்தால் சின்னச்சேரி - மேல்ஆலத்தூா் பாலாறு மேம்பாலம் அமைக்கப்படும். மாதனூரில் காவல் நிலையம் ஏற்படுத்தப்படும். அதிமுக ஆட்சியமைந்த பிறகு விவசாயிகளின் பயிா் கடன் ரத்து செய்யப்படும் எனக் கூறி வாக்கு சேகரித்தாா்.
ஜெயலிலதா பேரவை மாநில இணைச் செயலாளா் ஜி.ஏ.டில்லிபாபு, திருப்பத்தூா் மாவட்ட அதிமுக துணைச் செயலாளா் லலிதா குருவையன், மாதனூா் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் ஜெ. ஜோதிராமலிங்கராஜா, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் மணி, மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவா் அன்பரசன், சின்னச்சேரி சீனிவாசன், அகரம்சேரி வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

ஆத்தூரில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

வாணியம்பாடி அதிமுக வேட்பாளா் அறிமுகம்

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

நன்னிலம் தொகுதி அதிமுக வேட்பாளா் ஆா். காமராஜ்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


