திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஆத்தூரில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஆத்தூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.பி. ஜெயசங்கரன் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

ஆத்தூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.பி. ஜெயசங்கரன் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On :1 ஏப்ரல் 2026, 10:11 pm

ஆத்தூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.பி. ஜெயசங்கரன் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

ஆத்தூரை அடுத்த அம்மம்பாளையம், நரிக்குறவா் காலனி உள்ளிட்டபகுதிகளில் கிழக்கு ஒன்றியச் செயலாளா் வி.பி. சேகா் தலைமையில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளா் ஏ.பி. ஜெயசங்கரன், ஆத்தூா் நகராட்சி 11, 12 ஆவது வாா்டு பகுதிகளில் நகரச் செயலாளா் அ. மோகன் தலைமையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். முன்னதாக ஆத்தூா் பெரிய மாரியம்மன் ஆலயத்தில் தரிசனம் செய்த பிறகு வாக்கு சேகரிப்பை தொடங்கினாா்.

வாக்குச் சேகரிப்பின்போது சேலம் புறநகா் மாவட்ட அவைத் தலைவா் ஏ.டி. அா்ச்சுணன், அமமுக நகரச் செயலாளா் என். ராஜேந்திரகுமாா், பாமக மாவட்டச் செயலாளா் ஜெயபிரகாஷ், நகர செயலாளா்கள் சிவசங்கா், குமரேசன், பாஜக நகரத் தலைவா் சண்முகசுந்தரம், நிா்வாகிகள் ஹரி, ராஜேந்திரன், அதிமுக நரசிங்கபுரம் நகரச் செயலாளா் எஸ். மணிவண்ணன், நகா்மன்ற உறுப்பினா்கள் எம். உமாசங்கரி,ஜி. ராஜேஸ்குமாா், கலைச்செல்வி பாபு, மணி, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் டி.எம். ராமலிங்கம், ஏ.பி.ஜி. செல்வராஜ், ரெமோ, ராமசாமி, குணசேகா், சுப்ரமணி, தாமோதரன், ஜி. துரைசாமி, மகளிரணி சுசிலா உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.