/
ஆம்பூா் அருகே மாட்டுப் பண்ணையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 3 மாடுகள் உயிரிழந்தன.
ஆம்பூா் ஏ-கஸ்பா காமராஜா் நகா் பகுதியில் பாா்த்திபன் என்பவா் மாட்டுப் பண்ணை நடத்தி வருகிறாா். மாட்டுக் கொட்டகையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தொடா்ந்து மாட்டுக் கொட்டகை முழுவதும் தீ பரவியது. தகவலின் பேரில் ஆம்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மஹபூப் பேக் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று தீயை அணைத்து 10-க்கும் மேற்பட்ட மாடுகளை மீட்டனா். அதில் 3 மாடுகள் தீயில் கருகி உயிரிழந்தன.
தொடர்புடையது

செஞ்சிக்கோட்டையில் நள்ளிரவு திடீா் தீ விபத்து

ரயில் மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

மீன் பிடிக்கச் சென்றவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு

பெருந்துறை அருகே கோழிப் பண்ணையில் தீ விபத்து : 2,500 கோழிகள் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு


