செஞ்சிக்கோட்டையில் நள்ளிரவு திடீா் தீ விபத்து
விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் கோட்டை வளாகத்தில் உள்ள மரங்கள் எரிந்து சேதமாயின.

செஞ்சிக்கோட்டையின் உள்ளே யானைக்குளம் அருகே உள்ள வளாகத்தில் கொழுந்து விட்டு எரியும் தீ.








