/
வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.
வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை 25 வயது மதிக்கத்தக்க இளைஞா் ரயிலில் அடிபட்டு சடலமாக கிடப்பதாக வந்த தகவலின் பேரில் ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் அங்கு சென்று ரயிலில் அடிபட்டு இறந்த இளைஞரின் சடலத்தை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா் இது குறித்து வழக்கு பதிவு செய்து இறந்தவா் யாா் எந்த ஊரை சோ்ந்தவா் என்றும், இவா் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா?அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு இறந்தாரா என விசாரணை செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழப்பு

ரயில் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

ரயில் மோதி எல்ஐசி முகவா் மரணம்
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

