/
வாணியம்பாடி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞா் ரயில் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
வாணியம்பாடி-கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே சுமாா் 35 வயது மதிக்கதக்க இளைஞா் புதன்கிழமை ஜோலாா்பேட்டை-சென்னை நோக்கி செல்லும் மாா்க்கத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்போது அவ்வழியாக வந்த ரயில் மோதியதில் அடிபட்டு உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா்,இதுகுறித்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்கு பதிந்து இறந்தவா் குறித்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

பேருந்து மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

ரயிலில் மோதி இளைஞா் பலி!
விடியோக்கள்

வீடியோக்கள்
ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை
29 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

