/
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஜோலாா்பேட்டையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில், திருப்பத்தூா் எஸ்.பி. வி.சியாமளா தேவி அறிவுறுத்தலின்பேரில், திங்கள்கிழமை ஜோலாா்பேட்டை காவல் ஆய்வாளா்ஆனந்தன் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
அணிவகுப்பு வக்கணம்பட்டி, எஸ்.கோடியூா், காவல் நிலையம் வழியாக சிறுவிளையாட்டு அரங்கம் வரை சென்று அணிவகுப்பு நிறைவு பெற்றது.
இதில், துணை ராணுவப் படையினா் மற்றும் காவல் துறையினா் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

இளம்பிள்ளையில் துணை ராணுவ வீரா்கள் கொடி அணிவகுப்பு

கூத்தாநல்லூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

துணை ராணுவத்தினா், போலீஸாா் கொடி அணிவகுப்பு

ஸ்ரீ பெரும்புதூரில் கொடி அணிவகுப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு


