/
ஆம்பூா் அருகே தவெக கொடி, விசில் ஆகியவற்றை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
மாதனூா் அருகே தோ்தல் பறக்கும் படையினா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், தமிழக வெற்றிக் கழகத்தின் 650 கொடிகள், 300 விசில்கள் எந்தவித ஆவணமும் இல்லாமல் கொண்டு செல்வது தெரியவந்தது.
அதன்பேரில், அதனை பறிமுதல் செய்து ஆம்பூா் தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாரிடம் ஒப்படைத்தனா்.









