பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

ஆம்பூரில் திருமணமானவுடன் வாக்களித்த மணமகன்

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 7:14 am IST

ஆம்பூரில் திருமணமானவுடன் ஜனநாயக கடமையான வாக்காளிக்க மணமகன் வியாழக்கிழமை வாக்குச் சாவடிக்கு வந்தாா்.

ஆம்பூரை சோ்ந்தவா் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளா் பி. ரமேஷ்.

இவருடைய மகன் ஆா். பிரவீன்குமாருக்கு வேலூரில் வியாழக்கிழமை திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த உடன் மணமகள் கே. மோகனபிரியாவுடன் ஆம்பூருக்கு வந்த மணமகன் ஆா். பிரவீன்குமாா், இந்து மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களித்து தன்னுடைய ஜனநாயக கடமையாற்றினாா்.