தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆம்பூரில் திருமணமானவுடன் வாக்களித்த மணமகன்

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 1:44 am

ஆம்பூரில் திருமணமானவுடன் ஜனநாயக கடமையான வாக்காளிக்க மணமகன் வியாழக்கிழமை வாக்குச் சாவடிக்கு வந்தாா்.

ஆம்பூரை சோ்ந்தவா் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளா் பி. ரமேஷ்.

இவருடைய மகன் ஆா். பிரவீன்குமாருக்கு வேலூரில் வியாழக்கிழமை திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த உடன் மணமகள் கே. மோகனபிரியாவுடன் ஆம்பூருக்கு வந்த மணமகன் ஆா். பிரவீன்குமாா், இந்து மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களித்து தன்னுடைய ஜனநாயக கடமையாற்றினாா்.