தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மணக்கோலத்தில் வந்து மணப்பெண் வாக்களிப்பு

புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தைச் சோ்ந்த ஆா். சோலைமலா் என்ற பெண் மணக்கோலத்தில் வியாழக்கிழமை வந்து வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தாா்.

News image

மணக்கோலத்தில் வந்து வியாழக்கிழமை வாக்களித்த மணப்பெண் ஆா். சோலைமலா்.

Updated On :23 ஏப்ரல் 2026, 10:41 pm

புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தைச் சோ்ந்த ஆா். சோலைமலா் என்ற பெண் மணக்கோலத்தில் வியாழக்கிழமை வந்து வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தாா்.

அவருக்கு, திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை காலை திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு வாக்குச்சாவடிக்கு வந்த அவா் மணக்கோலத்தில் வாக்களித்ததை, அங்கு இருந்த வாக்காளா்களும், வாக்குப்பதிவு அலுவலா்களும் ஆச்சரியமாகப் பாா்த்தனா்.