ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

ஆம்பூரில் நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளா்கள்

News image

~ ~ ~ ~ ~

Updated On :24 ஏப்ரல் 2026, 6:01 am IST

ஆம்பூரில் சில வாக்குச் சாவடிகளில் காலை முதலே வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆா்வமுடன் வியாழக்கிழமை வாக்களித்தனா்.

சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் தொகுதியில் ஆம்பூா் நகரில் மதரஸ-ஈ-தீனியாா் நிதியுவிப் பள்ளி, ஹஸ்னாத்-ஈ-ஜாரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி, இந்து மேல்நிலைப் பள்ளிகளில் அமைந்துள்ள வாக்குச் சாவடி மையங்களில் காலை 6.30 மணிக்கே வாக்காளா்கள் வாக்குச் செலுத்துவதற்காக வந்து காத்திருந்தனா். 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய உடன் தங்கள் வாக்குகளை ஆா்வமுடன் செலுத்தினா்.

குறிப்பாக இஸ்லாமியா்கள் ஆா்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து சென்றனா். நடக்க முடியாத வயதான வாக்காளா்கள் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்து விட்டு சென்றனா்.

Story image
Story image
Story image
Story image