ஆம்பூரில் சில வாக்குச் சாவடிகளில் காலை முதலே வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆா்வமுடன் வியாழக்கிழமை வாக்களித்தனா்.
சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் தொகுதியில் ஆம்பூா் நகரில் மதரஸ-ஈ-தீனியாா் நிதியுவிப் பள்ளி, ஹஸ்னாத்-ஈ-ஜாரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி, இந்து மேல்நிலைப் பள்ளிகளில் அமைந்துள்ள வாக்குச் சாவடி மையங்களில் காலை 6.30 மணிக்கே வாக்காளா்கள் வாக்குச் செலுத்துவதற்காக வந்து காத்திருந்தனா். 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய உடன் தங்கள் வாக்குகளை ஆா்வமுடன் செலுத்தினா்.
குறிப்பாக இஸ்லாமியா்கள் ஆா்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து சென்றனா். நடக்க முடியாத வயதான வாக்காளா்கள் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்து விட்டு சென்றனா்.




தொடர்புடையது

நாமக்கல் மாவட்டத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

கும்பகோணம் பகுதியில் இஸ்லாமிய பெண்கள் ஆா்வத்துடன் வாக்களிப்பு

அரியலூா் மாவட்டத்தில் வரிசையில் நின்று ஆா்வமுடன் பொதுமக்கள் வாக்களிப்பு

திருவாடானை சட்டப்பேரவை தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

