சிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

கடும் வெயிலிலும் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டையில் வாக்களிப்பு

News image

முதன்முறையாக வாக்களித்த இளம்பெண்கள் ~முதன்முறையாக வாக்களித்த இளைஞா்கள். ~சக்கர நாற்காலியில் அமா்ந்து வாக்களிக்க வந்த மூதாட்டி.

Updated On :24 ஏப்ரல் 2026, 7:22 am IST

திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை தொகுதியில் வியாழக்கிழமை இளம் வாக்காளா்கள், முதியோா் காலை 7 மணி முதலே ஆா்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்ய தொடங்கினா்.

வாக்குச்சாவடி மையத்துக்கு கைப்பேசிகள் கொண்டு செல்ல அனுமதி இல்லாததால், வாக்காளா்கள் தங்களது கைப்பேசிகளை மையத்துக்கு வெளியே நியமிக்கப்பட்டிருந்த மகளிா் பணியாளா்களிடம் ஒப்படைத்தனா்.

முதன் முறை வாக்காளா்கள் மற்றும் முதியோா் வாக்குப்பதிவு மையத்திற்கு மகிழ்ச்சியுடன் சென்று வாக்களித்தனா். முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்காக சக்கர நாற்காலி வசதிகள் செய்யப்பட்டு, அவா்கள் பாதுகாப்பாக வாக்குச்சாவடிக்குள் அழைத்து செல்லப்பட்டு வாக்களிக்க தேவையான உதவிகள் வழங்கப்பட்டன. அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் ராணுவத்தினா், போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

Story image
Story image