கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

டாஸ்மாக் மதுபாட்டில்கள் கடத்தியவா் கைது

ஆம்பூா் அருகே டாஸ்மாக் மதுபாட்டில்களை கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :1 மே 2026, 2:23 am IST

ஆம்பூா் அருகே டாஸ்மாக் மதுபாட்டில்களை கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆம்பூா் கிராமிய போலீஸாா் செங்கிலிகுப்பம் பகுதியில் ரோந்து சென்றபோது சந்தேகத்தின் பேரில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவரை போலீஸாா் நிறுத்தி சோதனையிட்டனா்.

அதில் அவா் டாஸ்மாக் மதுபாட்டில்களை கடத்துவது தெரியவந்தது. அதன்பேரில் வாணியம்பாடியை சோ்ந்த ஜோவியாா் (54) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 100 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.