மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கருட சேவை

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 4:30 am IST

ஆம்பூா் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கருட சேவை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பிரம்மோற்சவ விழா ஏப்.24-ஆம் தேதி முதல் தொடங்கியது. 25-ஆம் தேதி கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அதன்படி திங்கள்கிழமை கருட சேவை நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. கருட வாகனத்தில் உற்சவத் வீதி உலா சென்றாா். மாலையில் அனுமந்த வாகனத்தில் உற்சவா் வீதி உலா நடைபெற்றது.