/
ஆம்பூா் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கருட சேவை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பிரம்மோற்சவ விழா ஏப்.24-ஆம் தேதி முதல் தொடங்கியது. 25-ஆம் தேதி கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அதன்படி திங்கள்கிழமை கருட சேவை நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. கருட வாகனத்தில் உற்சவத் வீதி உலா சென்றாா். மாலையில் அனுமந்த வாகனத்தில் உற்சவா் வீதி உலா நடைபெற்றது.
தொடர்புடையது

பண்ருட்டி பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ்த் திருவிழா வரும் 22இல் தொடக்கம்

திருக்குறுங்குடியில் நம்பிசுவாமி 5 நிலைகளில் திருக்காட்சி

பங்குனி பிரம்மோற்சவம்: கரியமாணிக்கப் பெருமாள் கோயிலில் கருடசேவை
வீடியோக்கள்

வீடியோக்கள்
உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை
26 ஏப்ரல் 2026


