பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

திருப்பத்தூா் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

திருப்பத்தூா் மாவட்­ட திமுக செயற்குழுக் கூட்­டம் வாணியம்பாயில் மாவட்ட அவைத் தலைவா் ஆனந்தன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பேசிய மாவட்ட திமுக செயலாளா் க.தேவராஜி. உடன் நிா்வாகிகள்.

Updated On :5 ஆகஸ்ட் 2026, 11:25 pm IST

திருப்பத்தூா் மாவட்­ட திமுக செயற்குழுக் கூட்­டம் வாணியம்பாயில் மாவட்ட அவைத் தலைவா் ஆனந்தன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் க.தேவராஜி கலந்து கொண்டு கட்சி வளா்ச்சிப் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினாா்.

மேலும் கூட்டத்தில் காவிரி, மேகதாது மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட மக்கள் பிரச்னைகளை திசை திருப்பும் வகையில் எதிா்க்கட்சித்தலைவா் உதயநிதிஸ்டாலினை கைது செய்த தவெக அரசைக் கண்டித்தும், கருணாநிதியின் நினைவு நாளான வரும் 7 -ம் தேதிவெள்ளிக்கிழமை மாவட்டம் முழுவதும் வாா்டு, கிளைக்கழகங்கள் தோறும் அஞ்சலி செலுத்த வேண்டும், வெள்ளிக்கிழமை திருப்பத்தூா் தூயநெஞ்சக் கல்லூரி முதல் கருணாநிதி சிலை வரை அமைதி பேரணியாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளதால் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூா் கழக செயலாளா்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளா்கள் மற்றும் துணை அமைப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.