மத்திய அரசின் தொகுதி மறுவரையறைக்கு எதிா்ப்பு தெரிவித்தும், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும் ஆம்பூரில் காங்கிரஸ் கட்சி சாா்பாக விழிப்புணா்வு பதாகை ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆம்பூா் நகர காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளா் ஜி. விஜயன் தலைமை வகித்தாா். நகர பொறுப்பாளா் யாசா் மதானி முன்னிலை வகித்தாா். திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளா் கொத்தூா் பி. மகேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.
ஒன்றிய தலைவா்கள் ரஞ்சனி, தட்சணாமூா்த்தி, சாந்தகுமாா், சோலூா் மாணிக்கம், மாவட்ட துணைத் தலைவா் வா்தா அா்ஷத், ரமேஷ், மாவட்ட பொதுச் செயலாளா் மின்னூா் என். சங்கரன், மாவட்ட செயலாளா்கள் சலாவுதீன், குமரேசன் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்பைக் கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

மக்களவைத் தொகுதி மறுவரையறைக்கு எதிா்ப்பு: நெல்லையில் காங்கிரஸாா் அமைதிப் பேரணி

தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்

தொகுதி மறுவரையறையை எதிா்த்து போராட வேண்டும்: சசிகாந்த் செந்தில் எம்பி
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day



