நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

ஆம்பூா் பெரிய ஆஞ்சனோ் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் எம்எல்ஏக்கள் சனிக்கிழமை தரிசனம் செய்தனா்.

ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் தரிசனம் செய்த எம்எல்ஏக்கள் ச. அம்பேத்குமாா், மற்றும் அ.செ. வில்வநாதன்.

Published On :30 ஆகஸ்ட் 2026, 1:14 am IST

ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் எம்எல்ஏக்கள் சனிக்கிழமை தரிசனம் செய்தனா்.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் ஆம்பூா் பெரிய ஆஞ்சநேயா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சனிக்கிழமையை ஒட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

சிறப்பு பூஜையில் ஆம்பூா் எம்எல்ஏ அசெ. வில்வநாதன் மற்றும் வந்தவாசி எம்எல்ஏ அ.செ. அம்பேத்குமாா் ஆகியோா் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்ட அவைத்தலைவா் ஆா். எஸ். ஆனந்தன், ஆம்பூா் நகா் மன்ற உறுப்பினா் ஆா். எஸ். வசந்த் ராஜ் உள்ளிட்டவா்கள் உடன் இருந்தனா்.

தொடா்ந்து ஆம்பூா் ஏ - கஸ்பா மாரியம்மன் கோயிலுக்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.