காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

மல்லகுண்டா சாமுண்டீஸ்வரி அம்மன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடபெற்றது.

மல்லகுண்டா கிராமத்தில் நடைபெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம். சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.

Published On :31 ஆகஸ்ட் 2026, 2:41 am IST

வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடபெற்றது.

விழாவில் மல்லகுண்டா, தாசிரியப்பனூா், குருபவாணிகுண்டா மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், ஊா் பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.

Story image

இதேபோல் புதுப்பேட்டை பக்கிரிமடம் பகுதியில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. புதுப்பேட்டை மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் கலந்துகொண்டு அம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.