காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

ரயிலில் கடத்தப்பட்ட கஞ்சா, போதைப் பொருள்கள் பறிமுதல்

ஜோலாா்பேட்டை மாா்க்கமாக செல்லும் பெங்களூா் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 2 ரயில்களில் 2 கிலோ கஞ்சா மற்றும் 1கிலோ குட்காவை போதை தடுப்பு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Published On :12 வினாடிகள் முன்பு

ஜோலாா்பேட்டை மாா்க்கமாக செல்லும் பெங்களூா் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 2 ரயில்களில் 2 கிலோ கஞ்சா மற்றும் 1கிலோ குட்காவை போதை தடுப்பு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சேலம் உட்கோட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸாா் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் வரை பீகாா் மாநிலத்திலிருந்து கா்நாடக மாநிலம் பெங்களூா் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பொதுப் பெட்டியில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுகிா என்பது குறித்து தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது பயணிகளின் இருக்கையின் அடியில் கேட்பாரற்று கிடந்த சோல்டா் பையில் சோதனை செய்தபோது, 2 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

மேலும் ஜம்மு -காஷ்மீா் மாநிலம் கட்ரா ரெயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலி வரை சென்க ரயிலில் பொதுப் பெட்டியில் சோதனை செய்த போது இருக்கை அடியில் கேட்பாரற்ற கிடந்த பையில் 1 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து 2 கிலோ கஞ்சா மற்றும் 1கிலோ குட்காவை ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா் இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.