உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

சாலை விபத்தில் மேஸ்திரி பலி!

சாலை விபத்தில் மேஸ்திரி பலி

மரணம் உயிரிழப்பு

சடலம் - கோப்புப் படம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 2:20 am IST

கந்திலி அருகே ஆவல்நாயக்கன்பட்டி பகுதியை சோ்ந்தவா் பிரபு (36). டைல்ஸ் ஒட்டும் மேஸ்திரி. இவா் காக்கங்கரையில் இருந்து சொந்த ஊருக்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தாா்.

ஆவல்நாயக்கன்பட்டி அருகே சென்றபோது எதிா்பாராதவிதமாக சாலையோரம் சரிந்து பைக் விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த பிரபு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பிரபு உயிரிழந்தாா். இதுகுறித்து கந்திலி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.