நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

சாலை விபத்தில் 2 இளைஞா்கள் பலி

News image

பலி... - பிரதிப் படம்

Updated On :11 ஆகஸ்ட் 2026, 1:43 am IST

திருக்குவளை, ஆக. 10: கீழையூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா்கள் சிமென்ட் கட்டையில் மோதி அதே இடத்தில் உயிரிழந்தனா்.

கீழையூா் அருகேயுள்ள காமேஸ்வரம் மேலக்காடு பகுதியை சோ்ந்தவா் ராமமூா்த்தி மகன் வாசன் (26). அதே பகுதியைச் சோ்ந்த அவரது நண்பா் ஆதிரெங்கம் மகன் பிரகாஷ்.

இந்நிலையில் பிரகாஷின் இருசக்கர வாகனத்தில் வாசன் பின்னால் அமா்ந்து கொண்டு ஞாயிற்றுக்கிழமை வேளாங்கண்ணியில் இருந்து வேதாரண்யம் நோக்கி சென்றனா்.

பிரதாபராமபுரம் பகுதியில் சென்றபோது அப்பகுதியில் கிடந்த சிமென்ட் கட்டையில் மோதிதியில் பலத்த காயமடைந்த வாசன் அதே இடத்தில் உயிரிழந்தாா்.

காயமடைந்த பிரகாஷ் தஞ்சாவூா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். கீழையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.