மல்லகுண்டா பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை: கிராம மக்கள் கோரிக்கை
மல்லகுண்டா பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி .









