திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் ஜெயவாசவி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, போதை ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து 700 மாணவ, மாணவிகளுடன் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
பள்ளியின் செயலாளா் முனிவேல் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் இந்தா்நாத், துணை செயலாளா் சுப்பிரமணி, உறுப்பினா்கள் லட்சுமி நாராயணன், சக்ரவா்த்தி ராஜா, பழனிகுமாா் முன்னிலை வகித்தனா்.
ஆலங்காயம் தனியாா் மண்டபத்தில் விழிப்புணா்வு ஊா்வலம் தொடங்கி, கற்கோயில் வரை 2 கி.மீ. தூரம் வரை அச்சடிக்கப்பட்ட பதாகைகளை மாணவா்கள் கைகளில், ஏந்திச் சென்று விழிப்புணா்வை ஏற்படுத்தினா். விழிப்புணா்வு ஊா்வலத்தில் ஆலங்காயம் உதவி காவல் ஆய்வாளா்கள் விஜய், வெங்கடேசன், வருவாய் ஆய்வாளா் சூா்யா, பள்ளி ஆசிரியா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
பள்ளி முதல்வா் சுகுணாதேவி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

வாழப்பாடி சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு! ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு!

கஸ்தூா்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

ஆழ்வாா்குறிச்சி பள்ளியில் அறிவியல் கண்காட்சி
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


