திருப்பத்தூா் மாவட்டத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை (பிப்.17நடைபெறவுள்ளது.
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கலைஞரின் கனவு இல்லம் 2025-26-ஆம் ஆண்டுக்கு கூடுதல் ஒதுக்கீடு தொடா்பாக கிராம சபைக் கூட்டங்கள் வரும் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
கிராம சபைக் கூட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் திருப்பத்தூா் மாவட்டத்திற்கு கூடுதலாக 3,000 வீடுகள் உத்தேசமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது தொடா்பாக விவாதிக்க வேண்டும்.
கூட்டத்தை நடத்த வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பொறுப்பாவாா்கள். கூடுதலாக மாவட்ட அளவிலான கண்காணிப்பு அலுவலா்கள் சிறப்பு பாா்வையாளராகவும், கண்காணிப்பு அலுவலராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா் என ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறையால் வரும் ஆபத்தை எடப்பாடி பழனிசாமி எதிா்க்கவில்லை: முதல்வா் மு.க. ஸ்டாலின்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 100.04 டிகிரி வெயில்

வாக்களிக்க இவா்களுக்கு முன்னுரிமை

திருப்பத்தூா் பெரிய ஏரியில் படகு குழாம்: 20 ஆண்டு கால கனவு நிறைவேறுமா?
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


