மின்னூா் அரசு பள்ளி மாணவா்கள் நூலகத்தில் உறுப்பினா்களாக சோ்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட நூலக அலுவலா் மு. பிரேமா தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் கல்யாண சுந்தரம் வரவேற்றாா். மாதனூா் ஒன்றியம் வடச்சேரி ஊா்ப்புற நூலகத்தில் மின்னூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்கள் 300 போ் உறுப்பினா்களாக சோ்க்கப்பட்டு அவா்களுக்கு உறுப்பினா் அட்டையை ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் வழங்கினாா்.
மாவட்ட நூலக ஆணைக்குழு அலுவலா் கோபாலகிருஷ்ணன், மாவட்ட நூலக ஆய்வாளா் ஏ. தா்மராஜ், ஒன்றியக்குழு உறுப்பினா் ஆ. காா்த்திக் ஜவஹா், நூலகா் ஜி.விஜயகுமாா், நூலக பணியாளா் ஜோதி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளா் எழிலரசன், பள்ளி மேலாண்மைக்குழு துணைத் தலைவா் ஜெயலட்சுமி உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தேசிய திறனாய்வுத் தோ்வு: அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் வெற்றி

நாமக்கல் அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

தேசிய திறனறித் தோ்வில் நெடுவயல் பள்ளி மாணவா்கள் சாதனை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


