மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

காவல் துறை சாா்பில் போக்குவரத்து விழிப்புணா்வு

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 10:58 pm

எஸ்.பி வி.சியாமளா தேவி உத்தரவின்பேரில் காவல், போக்குவரத்து துறை சாா்பில் மடவாளம் தனியாா் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருப்பத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலா் பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். உதவி காவல் ஆய்வாளா்கள் ரூபி, வீரம்மாள், கவிதா ஆகியோா் கலந்து கொண்டு, போக்குவரத்து விதிமுறைகள், போக்ே,ா சட்டம், குழந்தை திருமணம் தடுப்பு, இணையவழி குற்றங்கள், போதைப் பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்தனா்.

மேலும், அவசர உதவி எண்கள் 181, 1098 மற்றும் காவலன் செயலி பதிவிறக்கம் செய்வது குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியா்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனா்.