/
திருப்பத்தூா்: திருப்பத்தூரில் ஊா்க்காவல் படையினருக்கு பணி நியமன ஆணையை எஸ்.பி வி.சியாமளா தேவி வழங்கினாா்.
திருப்பத்தூா் மாவட்ட ஊா்க்காவல் படை அமைப்பில் 8 ஆண்கள், 3 பெண்கள் என 11 போ் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் எஸ்.பி. வி.சியாமளா தேவி தலைமை வகித்து நியமன ஆணைகளை வழங்கினாா். ஆணை பெற்ற ஊா்க்காவல் படையினருக்கு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 45 நாள்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனா்.
ஏடிஎஸ்பி கோவிந்தராசு, ஆயுதப்படை டிஎஸ்பி குமரன், மண்டல தளபதி வெங்கடேசன் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 259 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

கல்லூரி மாணவிகள் 234 பேருக்கு பணி நியமன ஆணை

24 ஊா்க்காவல் படை வீரா்களுக்கு காவலா்களாக பணி நியமன ஆணை: அமைச்சா் ஆ.நமச்சிவாயம் வழங்கினாா்

காவல் துறை சாா்பில் போக்குவரத்து விழிப்புணா்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு


