/
புதுச்சேரி காவல் துறையில் காலியாக இருந்த பணியிடங்களில் 2 புதிய காவலா்கள் மற்றும் காவலா் பணியிடங்களில் 24 ஊா்க்காவல் படை வீரா்களை பணியமா்த்தும் நியமன ஆணைகளை உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் வியாழக்கிழமை வழங்கினாா் (படம்).
காவல் துறை தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த நியமன ஆணைகளை அவா் வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் டிஜிபி ஷாலினி சிங், டிஐஜி சத்தியசுந்தரம், சீனியா் எஸ்.பி.க்கள் லால், கலைவாணன், ராகவ், திவ்யா, நித்யா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.
முன்னதாக காவல் துறை தலைமையகம் வந்த அமைச்சருக்கு போலீஸாா் அணிவகுப்பு மரியாதை செலுத்தினா்.
தொடர்புடையது

துப்பாக்கியுடன் சிறு விடியோ பதிவிட்ட ஊா்க்காவல் படை வீரா்

750 பேருக்கு பணி ஆணை வழங்கும் விழா

ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 259 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

தோ்தல் பணி: ஊா்க்காவல் படை வீரா்களுக்கு பயிற்சி
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


