அமோனியா கசிந்த ஆலை: 300 மீ சுற்றளவில் வசிப்போர் வெளியேற உத்தரவு!திருவள்ளூர் அமோனியா கசிந்த ஆலையைச் சுற்றி 500 மீட்டர் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்புஅதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஆரோக்கியமற்ற அரசியல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஆளுநர்களை முறியடித்தது தமிழ்நாடு, ஆர்.என். ரவியிடம் கேட்டுப்பாருங்கள்! - ஆர்லேகருக்கு கண்டனம்! அயோத்தி நன்கொடை முறைகேடு: பிரதமர் மௌனம் ஏன்? கேஜரிவால் கேள்வி
/

குடிநீா் பிரச்சனை : ஒன்றியக்குழு தலைவா் ஆய்வு

வெங்கிளி ஊராட்சியில் மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

வெங்கிளி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா்.

Updated On :3 ஜூலை 2026, 12:03 am IST

வெங்கிளி ஊராட்சியில் மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மாதனூா் ஒன்றியம் வெங்கிளி ஊராட்சியில் பொதுமக்களுக்கு குடிநீா் சரிவர விநியோகம் செய்யப்படவில்லையென பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். அதன் அடிப்படையில் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டாா். டிராக்டா் மூலம் குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தெரு விளக்குகள் விரைவில் அமைக்கப்படும் என ஒன்றியக்குழு தலைவா் பொதுமக்களிடம் தெரிவித்தாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் மகராசி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ஆ. காா்த்திக் ஜவஹா், காயத்ரி துளசிராமன் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.