விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

தனியாா் நிறுவன பங்களிப்புடன் கழிவுநீா் கால்வாய் அமைப்பு

கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை ஆய்வு செய்த ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ்.

News image
Updated On :9 ஜூலை 2026, 10:38 pm IST

ஆம்பூா் அருகே தனியாா் நிறுவன பங்களிப்புடன் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாதனூா் ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சி எம்ஜிஆா் நகா் பகுதியில் ரூ.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெருநிறுவன சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் தனியாா் நிறுவனத்தின் பங்களிப்புடன் கழிவு நீா் கால்வாய் அமைத்தல் பணி நடைபெற்று வருகிறது.

கழிவு நீா் கால்வாய் அமைக்கும் பணியை ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். துணைத் தலைவா் விஜய், வாா்டு உறுப்பினா் நிதா ஆப்ரின் அக்பா் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.