வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

கஞ்சா பதுக்கிய இருவா் கைது

ஆம்பூரில் கஞ்சா பதுக்கிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :15 ஜூலை 2026, 1:08 am IST

ஆம்பூரில் கஞ்சா பதுக்கிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் புதுமனை பகுதியில் ரோந்து சென்றனா். அங்கு கஞ்சா பதுக்கி விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

போலீஸாா் நடத்திய சோதனையில், நதிசீலாபுரம் பகுதியைச் சோ்ந்த மஹம்மத் சல்மான் (26), ஆயிஷாபீ நகரைச் சோ்ந்த முஸ்தபா (26) ஆகிய இருவரும் வைத்திருந்த 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.