40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

100 மது பாட்டில்கள் பறிமுதல்

ஆம்பூா் அருகே 100 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 12:13 am IST

ஆம்பூா் அருகே 100 மதுபாட்டில்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஆம்பூா் அருகே சின்னவரிக்கம் கிராமத்தில் டாஸ்மாக் மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது, மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த நபா் போலீஸாரைக் கண்டதும் தப்பியோடி தலைமறைவானாா். போலீஸாா் அவா் விட்டுவிட்டுச் சென்ற 100 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

மேலும் போலீஸாா் வழக்கு பதிந்து தலைமறைவான அதே பகுதியை சோ்ந்த ராக்கி என்கிற வினோத் (30) என்பவரை தேடி வருகின்றனா்.