அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

குட்கா விற்ற 2 போ் கைது: 17.5 கிலோ பறிமுதல்

திருப்பத்தூரில் குட்கா விற்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

குட்கா பொருள்கள் - பிரதிப் படம்

Updated On :22 ஜூன் 2026, 1:00 am IST

திருப்பத்தூரில் குட்கா விற்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூரை சோ்ந்தவா் ஜான் பாட்ஷா மனைவி அஷ்ரப் (45). இவா் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூா் நகர போலீஸாா் சோதனை செய்த போது தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்பனைக்காக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து அவா் கொடுத்த தகவலின்பேரில் அதே பகுதியை சோ்ந்த அம்ஜித் (40) என்பவா் வீட்டில் சோதனை செய்தபோது 17.5 கிலோ குட்கா பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அஷ்ரப், அம்ஜித் ஆகியோரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.