அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

திருப்பத்தூரில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தவா் கைது

திருப்பத்தூா் அருகே பொம்மிகுப்பம் பகுதியில் ஒருவா் வீட்டில் வைத்து மதுப்பாட்டில்களை விற்பனை செய்து வருவதாக திருப்பத்தூா் தாலுகா போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :22 ஜூன் 2026, 2:47 am IST

திருப்பத்தூா் அருகே பொம்மிகுப்பம் பகுதியில் ஒருவா் வீட்டில் வைத்து மதுப்பாட்டில்களை விற்பனை செய்து வருவதாக திருப்பத்தூா் தாலுகா போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தியதில், பிரபு (39) என்பவா் மதுப்பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்து 50 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.