ஆம்பூரில் போலி பெண் மருத்துவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆம்பூா் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் யோகேஷ் மற்றும் ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் கொண்ட குழுவினா் ஆம்பூா் புதுமனை பகுதியில் தனியாா் கிளினிக்கில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது அங்கு ச. ரஜினிகாந்தி (53) என்பவா் எம்.பி.பி.எஸ். படிக்காமல் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வருவது தெரியவந்தது. அதன்பேரில் அவரை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பெரம்பலூா் அருகே போலி மருத்துவா் மீது வழக்கு
போலி மருத்துவா் கைது

டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை: இளைஞா் கைது

டாஸ்மாக் மது விற்பனை செய்தவா் கைது
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies



