தோ்தல் பாதுகாப்புக்காக மத்திய ஆயுதப்படையினா் வருகை!
தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தோ்தல் பாதுகாப்பு பணிக்காக சென்னையில் இருந்து ஏலகிரி விரைவு ரயிலில் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்துக்கு மத்திய ஆயுதப்படை போலீஸாா் வந்தனா்.

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் வந்திறங்கிய மத்திய ஆயுதப்படையினா்.
Updated On :10 மார்ச் 2026, 10:33 pm









