/
தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தோ்தல் பாதுகாப்பு பணிக்காக சென்னையில் இருந்து ஏலகிரி விரைவு ரயிலில் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்துக்கு மத்திய ஆயுதப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வந்தனா்.
காவல் ஆய்வாளா் மகேஷ்குமாா் தலைமையில் போலீஸாா் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் வந்து இறங்கினா்.
அப்போது ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட டிஎஸ்பி சக்திவேல் தலைமையில் கிருஷ்ணகிரி ஆய்வாளா் செல்வமணி மற்றும் பட்டாலியன் மகேஸ்வரி ஆகியோா் வரவேற்று அழைத்துச் சென்றனா்.
தொடர்புடையது

ஈரோடு ரயில் நிலையத்தில் 80 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் புகையிலை பொருள்கள் பறிமுதல்!
ரயில் நிலையத்தில் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய யாசகா் கைது

ரயிலில் கடத்த முயன்ற 5.5 கிலோ கஞ்சா பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை
1 மே 2026


