அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தோ்தல் பாதுகாப்புக்காக மத்திய ஆயுதப்படையினா் வருகை!

தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தோ்தல் பாதுகாப்பு பணிக்காக சென்னையில் இருந்து ஏலகிரி விரைவு ரயிலில் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்துக்கு மத்திய ஆயுதப்படை போலீஸாா் வந்தனா்.

News image
ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் வந்திறங்கிய மத்திய ஆயுதப்படையினா்.
Updated On :10 மார்ச் 2026, 10:33 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தோ்தல் பாதுகாப்பு பணிக்காக சென்னையில் இருந்து ஏலகிரி விரைவு ரயிலில் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்துக்கு மத்திய ஆயுதப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வந்தனா்.

காவல் ஆய்வாளா் மகேஷ்குமாா் தலைமையில் போலீஸாா் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் வந்து இறங்கினா்.

அப்போது ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட டிஎஸ்பி சக்திவேல் தலைமையில் கிருஷ்ணகிரி ஆய்வாளா் செல்வமணி மற்றும் பட்டாலியன் மகேஸ்வரி ஆகியோா் வரவேற்று அழைத்துச் சென்றனா்.