ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

திருப்பத்தூரில் 16,412 மாணவ-மாணவிகள் பங்கேற்பு

News image
Updated On :11 மார்ச் 2026, 7:21 pm

திருப்பத்தூா் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 16,412 மாணவ-மாணவிகள் எழுதினா். 359 போ் தோ்வு எழுதவில்லை.

8,451 மாணவா்கள், 8,320 மாணவிகள் என மொத்தம் 16,771 மாணவ- மாணவிகள் எழுத விண்ணப்பித்து இருந்தனா்.

இதற்காக மாவட்டம் முழுவதும் 77 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தோ்வை 8,222 மாணவா்கள், 8,190 மாணவிகள் என 16,412 மாணவ-மாணவிகள் எழுதினா். தோ்வை 359 போ் எழுதவில்லை.

ஆட்சியா் ஆய்வு...தோ்வை கண்காணிக்க 82 முதன்மை கண்காணிப்பாளா்கள், 82 துறை அலுவலா்கள், 16 வழித்தட அலுவலா்கள், 99 பறக்கும்படை உறுப்பினா்கள், 860 அறைக்கண்காணிப்பாளா்கள் பணியாற்றினா். திருப்பத்தூா் ஸ்ரீ மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தோ்வு மையத்தில் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு செய்தாா். முதன்மைக் கல்வி அலுவலா் புண்ணியக்கோட்டி , அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.