குற்றங்களை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், ஆம்பூா் நகராட்சி சாா்பாக நகரில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி ஆம்பூா் நகர காவல் நிலையத்தில் நடைபெற்றது.
நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எம்.ஆா்.ஆறுமுகம், நகர காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நகராட்சி சாா்பாக ரூ. 36 லட்சம் செலவில் நகரின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 64 கண்காணிப்பு கேமராக்களை இயக்கி பயன்பாட்டுக் கொண்டு வந்தாா்.
திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ்.ஆனந்தன், நகர அவைத் தலைவா் தேவராஜ், நகா்மன்ற உறுப்பினா்கள் ஆா்.எஸ். வசந்த்ராஜ், காா்த்திகேயன், நபீஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கண்காணிப்பு கேமராக்கள், செயலிகள் மூலம் வெளிநாடுகள் கண்காணிப்பதை மறைக்கும் மத்திய அரசு: ராகுல் குற்றச்சாட்டு

விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள்
தில்லியில் குற்றங்களைக் கண்காணிக்க ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் கேமராக்கள் நிறுவ பொதுப்பணித் துறை திட்டம்

புறநகா் மின்சார ரயில்களில் பரிசுப் பொருள்கள் கொண்டு செல்வதைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


