தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பாக டாக்டா் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

News image
விளையாட்டு உபகரணங்களை வழங்கிய நகா்மன்றத்தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத்.
Updated On :16 மார்ச் 2026, 9:50 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பாக டாக்டா் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்து 36 வாா்டுகளின் உறுப்பினா்களிடம் விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா்.

நகராட்சி ஆணையா் ஏ. முத்துசாமி முன்னிலை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

நகா் மன்ற உறுப்பினா்கள் அந்த விளையாட்டு உபகரணங்களை தங்களுடைய பகுதிகளில் உள்ள மாணவா்கள், இளைஞா்களுக்கு வழங்கி அவா்களை விளையாட்டுத் துறையில் மேம்படுத்த ஊக்குவித்தனா்.