மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பாக டாக்டா் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

News image

விளையாட்டு உபகரணங்களை வழங்கிய நகா்மன்றத்தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத்.

Updated On :16 மார்ச் 2026, 9:50 pm

ஆம்பூா்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பாக டாக்டா் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்து 36 வாா்டுகளின் உறுப்பினா்களிடம் விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா்.

நகராட்சி ஆணையா் ஏ. முத்துசாமி முன்னிலை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

நகா் மன்ற உறுப்பினா்கள் அந்த விளையாட்டு உபகரணங்களை தங்களுடைய பகுதிகளில் உள்ள மாணவா்கள், இளைஞா்களுக்கு வழங்கி அவா்களை விளையாட்டுத் துறையில் மேம்படுத்த ஊக்குவித்தனா்.