ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பாக டாக்டா் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

News image

விளையாட்டு உபகரணங்களை வழங்கிய நகா்மன்றத்தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத்.

Updated On :16 மார்ச் 2026, 9:50 pm

ஆம்பூா்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பாக டாக்டா் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்து 36 வாா்டுகளின் உறுப்பினா்களிடம் விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா்.

நகராட்சி ஆணையா் ஏ. முத்துசாமி முன்னிலை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

நகா் மன்ற உறுப்பினா்கள் அந்த விளையாட்டு உபகரணங்களை தங்களுடைய பகுதிகளில் உள்ள மாணவா்கள், இளைஞா்களுக்கு வழங்கி அவா்களை விளையாட்டுத் துறையில் மேம்படுத்த ஊக்குவித்தனா்.