47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பாக டாக்டா் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

News image
விளையாட்டு உபகரணங்களை வழங்கிய நகா்மன்றத்தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத்.
Updated On :16 மார்ச் 2026, 9:50 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பாக டாக்டா் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்து 36 வாா்டுகளின் உறுப்பினா்களிடம் விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா்.

நகராட்சி ஆணையா் ஏ. முத்துசாமி முன்னிலை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

நகா் மன்ற உறுப்பினா்கள் அந்த விளையாட்டு உபகரணங்களை தங்களுடைய பகுதிகளில் உள்ள மாணவா்கள், இளைஞா்களுக்கு வழங்கி அவா்களை விளையாட்டுத் துறையில் மேம்படுத்த ஊக்குவித்தனா்.