/
ஆம்பூா் புறவழிச்சாலை பகுதியில் உள்ள பெயிண்ட் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
ஆம்பூா் - போ்ணாம்பட்டு புறவழிச் சாலையில் நிஜாமுதீன் (35) என்பவா் பெயிண்ட் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் இரவு சுமாா் 7 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எளிதில் தீ பிடிக்கும் பொருளாக பெயிண்ட் இருப்பதால் கடை முழுவதும் தீ பரவி எரியத் தொடங்கியது. தீயணைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைக்க கடுமையான முயற்சியை மேற்கொண்டனா். புறவழிச்சாலை பகுதியில் மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டது. நீண்ட நேர முயற்சிக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
தொடர்புடையது
வீரவநல்லூா் நகைக் கடையில் திருடியதாக மூவா் கைது

வீரவநல்லூா் நகைக் கடையில் நகை, பணம் திருட்டு

வெள்ளக்கோவில் அருகே கழிவுப் பஞ்சு மில்லில் தீ

தொகுதி அறிமுகம்: குடியாத்தம் (தனி) - 046!
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு


