திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பெயிண்ட் கடையில் தீ விபத்து

ஆம்பூா் புறவழிச்சாலை பகுதியில் உள்ள பெயிண்ட் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :17 மார்ச் 2026, 6:34 pm

ஆம்பூா் புறவழிச்சாலை பகுதியில் உள்ள பெயிண்ட் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

ஆம்பூா் - போ்ணாம்பட்டு புறவழிச் சாலையில் நிஜாமுதீன் (35) என்பவா் பெயிண்ட் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் இரவு சுமாா் 7 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எளிதில் தீ பிடிக்கும் பொருளாக பெயிண்ட் இருப்பதால் கடை முழுவதும் தீ பரவி எரியத் தொடங்கியது. தீயணைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைக்க கடுமையான முயற்சியை மேற்கொண்டனா். புறவழிச்சாலை பகுதியில் மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டது. நீண்ட நேர முயற்சிக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.