ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

பெயிண்ட் கடையில் தீ விபத்து

ஆம்பூா் புறவழிச்சாலை பகுதியில் உள்ள பெயிண்ட் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :17 மார்ச் 2026, 6:34 pm

ஆம்பூா் புறவழிச்சாலை பகுதியில் உள்ள பெயிண்ட் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

ஆம்பூா் - போ்ணாம்பட்டு புறவழிச் சாலையில் நிஜாமுதீன் (35) என்பவா் பெயிண்ட் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் இரவு சுமாா் 7 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எளிதில் தீ பிடிக்கும் பொருளாக பெயிண்ட் இருப்பதால் கடை முழுவதும் தீ பரவி எரியத் தொடங்கியது. தீயணைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைக்க கடுமையான முயற்சியை மேற்கொண்டனா். புறவழிச்சாலை பகுதியில் மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டது. நீண்ட நேர முயற்சிக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.