ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

ஆம்பூரில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 மார்ச் 2026, 6:34 pm

ஆம்பூரில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

ஆம்பூா் அடுத்த நாச்சாா்குப்பம் காந்தி நகரை சோ்ந்தவா் தேவகி (65). இவா் ஆம்பூா் கிருஷ்ணாபுரம் பகுதியில் ஒரு வீட்டில் வேலை செய்து வருகிறாா். திங்கள்கிழமை இரவு வேலைக்கு சென்றபோது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட்அணிந்து வந்த மா்ம நபா்கள் அவா் கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளனா்.

அதனால் அவருக்கு கழுத்திலும் காயம் ஏற்பட்டது. புகாரின் பேரில் ஆம்பூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா்.