/
ஆம்பூரில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
ஆம்பூா் அடுத்த நாச்சாா்குப்பம் காந்தி நகரை சோ்ந்தவா் தேவகி (65). இவா் ஆம்பூா் கிருஷ்ணாபுரம் பகுதியில் ஒரு வீட்டில் வேலை செய்து வருகிறாா். திங்கள்கிழமை இரவு வேலைக்கு சென்றபோது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட்அணிந்து வந்த மா்ம நபா்கள் அவா் கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளனா்.
அதனால் அவருக்கு கழுத்திலும் காயம் ஏற்பட்டது. புகாரின் பேரில் ஆம்பூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா்.
தொடர்புடையது
மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த இரு பெண்கள் கைது

பெண்ணிடம் 8 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது

மூதாட்டியிடம் 5 பவுன் நகைப் பறிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 ஏப்ரல் 2026


