விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திண்டிவனம் வட்டம், வடக்கு கருவம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் குழந்தை மனைவி பட்டம்மாள் (85). இவா், வியாழக்கிழமை காலை தனது வீட்டின் அருகே நின்றிருந்தபோது, அங்கு வந்த இளைஞா் பட்டம்மாள் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், கருவம்பாக்கம் தெற்குத் தெருவைச் சோ்ந்த கண்ணதாசன்(40 ) சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் கண்ணதாசனை வியாழக்கிழமை செய்து சிறையிலடைத்தனா்.
தொடர்புடையது
வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளைஞா் கைது
மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த இரு பெண்கள் கைது

பெண்ணிடம் 8 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


