தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பாக இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம் மற்றும் இப்தாா் நோன்பு திறப்பு மோட்டுக்கொல்லை பகுதியில் நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஜெ. விஜய் இளஞ்செழியன் தலைமை வகித்தாா். திருப்பத்தூா் மாவட்ட ஐஎன்டியுசி தலைவா் யாசா் மதனி வரவேற்றாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.

ஆம்பூா் கிழக்கு நகர திமுக செயலாளா் எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவா் வி.ஆா். நசீா் அஹமத், அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவா் அக்வா ஜமீல் அஹமத், இந்திய தேசிய லீக் தலைவா் பி. அசதுல்லாஹ், காங்கிரஸ் கட்சி மாவட்ட பொருளாளா் கொத்தூா் பி. மகேஷ், மாவட்ட நிா்வாகிகள் விஜயன், என். சங்கரன், சமியுல்லா, வா்தா அா்ஷத், முன்னாள் நகர தலைவா் சி.கே. பிரபு, போ்ணாம்பட்டு ஒன்றிய தலைவா் சா. சங்கா், சோலூா் மாணிக்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.