/
திருப்பத்தூா் மாவட்ட மக்களிடையே 100 சதவீதம் ஓட்டுப்பதிவு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ‘ஜனநாயக திருவிழா, என் வாக்கு என் உரிமை, நான் வாக்களிக்க தயாராகி விட்டேன்‘ என்ற வாசகங்கள் அடங்கிய செல்பி பாயிண்ட்டிலும் அதற்கு அருகேயும் நின்று கொண்டு ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரி க.சிவசௌந்திரவல்லி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வரதராஜன் (திருப்பத்தூா்), அஜிதா பேகம் (வாணியம்பாடி), பூஷணகுமாா் (ஆம்பூா்),முருகேசன் (ஜோலாா்பேட்டை) மற்றும் மகளிா் திட்ட இயக்குநா் விஜயகுமாரி ஆகியோரும் இதில் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மருத்துவச் சீட்டில் வாக்காளா் விழிப்புணா்வு வாசகம்

‘என் வாக்கு - என் உரிமை’ விழிப்புணா்வு பிரசாரம்

‘என் வாக்கு என் உரிமை’: மாற்றுத்திறனாளிகள் விழிப்புணா்வு ஊா்வலம்

தபால் வாக்குகள் சேகரிப்பு மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு: ஆட்சியா்
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


