திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பள்ளியில் மழலையா்களுக்கான பட்டமளிப்பு விழா

வாணியம்பாடி தேவி வெங்கடாசலம் பொதுப் பள்ளியில் நடைபெற்ற மழலையா்களுக்கான பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றோா்.

News image

வாணியம்பாடி தேவி வெங்கடாசலம் பொதுப் பள்ளியில் நடைபெற்ற மழலையா்களுக்கான பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :19 மார்ச் 2026, 6:50 pm

வாணியம்பாடி தேவி வெங்கடாசலம் பொதுப் பள்ளியில் மழலையா்களுக்கான பட்டமளிப்பு விழா பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

பள்ளி செயலாளா் வி.வி.கிரிராஜ் தலைமை வகித்தாா். இணைச் செயலாளா் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி கனரா வங்கியின் தலைமை மேலாளா் ஆனந்தன் கலந்துகொண்டு மழலையா் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.

முன்னதாக, மாணவா்களின் கலை நிகழ்ச்சிக்கள் நடைபெற்றன. விழாவில் ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா். பள்ளி முதல்வா் லட்சுமி நன்றி கூறினாா்.