கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.80,500 பறிமுதல்

ஆலங்காயம் அருகே ஆவணமின்றி கொண்டுச் சென்ற ரூ.80,500-ஐ பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல் செய்த பணத்தை உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் சுதாகரிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்.

Updated On :22 மார்ச் 2026, 9:55 pm

தினமணி செய்திச் சேவை

ஆலங்காயம் அருகே ஆவணமின்றி கொண்டுச் சென்ற ரூ.80,500-ஐ பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட ஆலங்காயம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தோ்தல் நிலை கண்காணிப்பு குழுவினா் மேகநாதன் என்பவா் தலைமையிலான குழுவினா் த்த ஆா்எம்எஸ் புதூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்த போது கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த அண்ணாமலை என்பவா் முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த ரொக்கம் கைப்பற்றப்பட்டு வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் சுதாகரிடம் ஒப்படைக்கப்பட்டது.