ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.80,500 பறிமுதல்
ஆலங்காயம் அருகே ஆவணமின்றி கொண்டுச் சென்ற ரூ.80,500-ஐ பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்த பணத்தை உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் சுதாகரிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்.
Updated On :22 மார்ச் 2026, 9:55 pm









